திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில், 22 வயது சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரை காரில் கடத்திச் சென்று, உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர். ஸ்டீபன் என்...
புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயுடன் தானும் ஒரு தாய் என்ற முறையில் ஆதரவாக இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இறந்த சிறுமியின் உடலுக்கு மரியாதை செலுத்திய பி...
பட்டனை தட்டிவிட்டால் சில நொடிகளில் குற்றவாளிகளை கட்டிப்போடும் Remote restraint device என்ற கருவிகளை கொள்முதல் செய்ய சென்னை காவல்துறை ஒப்பந்தம் கோரியுள்ளது.
முதற்கட்டமாக 25 கருவிகளை கொள்முதல் செய்ய...
2010 -ம் ஆண்டில் தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் கூட்டுறவு வேளாண் சங்கத்தில் விவசாயிகள் அடகு வைத்த ஆயிரத்து 780 சவரன் நகைகள் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 3 பேர் அதே ஆண்டில்...
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியில் இரண்டு கொலைக் குற்றவாளிகளுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
தாலிபன் உச்சநீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆ...
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை ரத்து... 2 வாரங்களுக்குள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு
குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
2002-ஆம் ஆண்டு கலவரத்தின் போது பில்கிஸ் பானுவின்...
சென்னையில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை இடைவிடாமல் கண்காணிக்கும் "க்ரைம் மேப்பிங் ஷோன்" எனும் குற்ற வரைபட மண்டல அமைப்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்ட...